Vpm Builders

Vpm Builders It is very important in the life of our own home, it is necessary for everyone. Our job is to build the best of it in accordance with Vastu.

We do following works:
1.Planning -100% VASTHU
2.Construction - All type of STRUCTURES
3.Architecture - INTERIOR as well as EXTERIOR

Company Overview:
Vpm Builders is one Company.Name of the company is derived from his parents name.We are aim to start the company soon.We do best for our clients. Customer satisfaction is our motto.

05/04/2017

CALCULATION OF MATERIALS FOR DIFFERENT MIX RATIO:

Quantity estimation of materials is essentially required in any construction works and quantity of materials depend on the mix proportions of the concrete. In this article, we will discuss how to calculate quantities of materials for different mix ratio of concrete.

We will calculate quantities of materials for 100 cft concrete (By volume).

Let us assume the mix proportion is 1 : 2: 4 (cement:sand:stone =a:b:c)


Volume of wet concrete = 100 cft

Volume of dry concrete = 100 × 1.54 = 154 cft

What Is 1.54 Given Below:

CALCULATION FOR CEMENT:

Formula, Cement = (Volume of dry concrete/a+b+c) × a

= (154/a+b+c) × a = (154/1+2+4) × 1 = 22 cft

As we know, 1 bag of cement contains 50 kg of cement and the volume of 50 kg cement is 1.25 cft.

∴ Cement bags required = 22/1.25 =17.6 bags.

CALCULATION FOR SAND:

Formula, Sand = (Volume of dry concrete/a+b+c) × b

= (154/a+b+c) × b = (154/1+2+4) × 2 = 44 cft.

CALCULATION FOR STONE CHIPS:

Formula, Stone Chips = (Volume of dry concrete/a+b+c) × c

= (154/a+b+c) ×c = (154/1+2+4) × 4 = 88 cft.

CALCULATION FOR WATER CONTENT:

Let us assume the water/cement ratio of the concrete is 0.45.

w/c = 0.45

Required water for 1 bag cement = 0.45 × 1.25 = 0.5625 cft.

1 cft water = 28. 31685 Litre

Required water for 1 bag cement=0.5625 × 28.31685 = 16 Litre.

∴ Required water for 17.6 bags cement = 17.6 × 16 = 281.6 Litre.

SUMMURY:

Cement = 17.6 bags.

Sand = 44cft

Stone chips = 88 cft

Water =282 litre.

Note: You can use the same formula for different mix proportions such as 1:1.5:3 etc.

Here, we have used cubic feet unit but you can also calculate in cubic metre.

Foundation & footing
10/02/2017

Foundation & footing

Retaining Walls  - Retaining Wall Construction Types
10/02/2017

Retaining Walls - Retaining Wall Construction Types

Types of Foundation in Building Construction
10/02/2017

Types of Foundation in Building Construction

How To Build Stairs a Step-by-Step Guide to Constructing StaircasesHow to build stairs? There are two different classes ...
10/02/2017

How To Build Stairs a Step-by-Step Guide to Constructing Staircases

How to build stairs? There are two different classes of stairs. The first class is a mill-made stair, which is usually fabricated in a mill shop and shipped to the job site as a kit, ready for assembly and installation. The second class, a carpenter-built stair, is just that — a stair built on site by a carpenter. This type of fabrication is less expensive and allows the stair to be covered with carpet. A carpenter-built stair can be dressed up with a hardwood or paint-grade skirt board. And simple wall-mounted railing is a popular option to complete either type of stair.

When building a stair, functionality is the most important consideration. Extreme accuracy must be used for a safe design. Before beginning construction, you should consult not only the national building-code requirements, but also the local building-code requirements. Some municipalities have stricter codes than others, and checking first will eliminate the need to rebuild later.

09/02/2017
15/10/2016

1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்;

பெரு நகரங்களில் சொந்த வீடு கட்டுவது என்பது ஒவ்வொரு கட்டமாக கவனத்துடன் காலடி எடுத்து வைத்து செல்ல வேண்டிய பயணம் என்று சொன்னால் அது மிகையல்ல. சொந்த வீட்டை கட்டியவர்கள் பெற்ற அனுபவத்தை நாம் கேட்டோமானால் வீடு கட்டுவது என்பது சாகச பயணம் செய்வது போன்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஒருசிலர் அந்த சிரமங்கள் நமக்கெதுக்கு..? சரியான கட்டுனர்களிடம் அல்லது மேஸ்திரிகளிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு மேற்பார்வை செய்வதுதான் நமக்கு நல்லது என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் கட்டுமான செலவுகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி இருக்கின்றன. சொந்தவீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு பயன்தரும் விதத்தில், கட்டுமான வல்லுனர்கள் இப்போதைய விலை நிலவரங்கள் என்ன..? என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் 1000 சதுர அடியில் தனி வீடு கட்டுவதற்கு ஆகும் தோராயமான செலவுகள் பற்றியும், ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஆகக்கூடிய செலவுகள் பற்றியும் பல வருட அனுபவம் பெற்றவர்கள் தரும் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

செலவுகள் விபரம்

1) அஸ்திவாரம் அமைக்க ஆகும் செலவு ரூ.1,02,000

(குழி எடுக்க, மண் நிரப்ப, கான்கிரீட், செங்கல், சிமெண்டு, ஆட்கூலி..)

2) ஈரப்பத பாதிப்புகளை தடுக்கும் டி.பி.சி. கோட்டிங் ரூ.11,000

(சிமெண்டு, தார்பூச்சு, ஜல்லி மணல், ஆட்கூலி..)

3) அஸ்திவார மேல்மட்ட சுவர் அமைக்க செலவு ரூ.1,19,000

(செங்கல், சலித்த மணல், சிமெண்டு, ஆட்கூலி..)

4) கான்கிரீட் கூரையில் ஓடுகள் பதிக்க செலவு ரூ.46,000

(சிமெண்டு, தார்பூச்சு, மணல், மண், ஓடுகள், ஆட்கூலி..)

5) மழை நீர் வடிகால் குழாய்கள் (சி.ஐ பைப்) செலவு ரூ.10,000

(குழாய்கள், அதன் இணைப்புகள், ஆட்கூலி..)

6) இரும்பு கம்பிகளுக்கான செலவு ரூ.1,08,000

(ஒட்டு மொத்த கம்பிகள், கட்டு கம்பிகள், ஆட்கூலி..)

7) கான்கிரீட் அமைக்கும் செலவு ரூ.1,19,000

(சிமெண்டு, மணல், ஜல்லி, முட்டு அடிப்பது, ஆட்கூலி..)

8) சுவர் மற்றும் மேற்கூரை ‘பிளாஸ்டரிங்’ மற்றும்

‘பாயிண்டிங் செலவு ரூ.61,500

(சிமெண்டு, சலித்த மணல், ஆட்கூலி..)

9) தரை தளத்திற்கான சிமெண்டு பூச செலவு ரூ.48,000

(சிமெண்டு, மணல், ஜல்லி, ஆட்கூலி..)

10) ‘பாத்ரூம்’ மற்றும் ‘கிச்சன்’ அறைகளுக்கான ‘டைல்ஸ்’ பதிக்க ரூ.40,000

(டைல்ஸ் மற்றும் அதன் உப பொருட்கள்..)

11) கதவு, ஜன்னல்களுக்கான மரம், கப்போர்டுகள் அமைக்கும் செலவுரூ.2,63,000

(கதவு, ஜன்னல்களுக்கான தேக்குமரம், பிளைவுட் பலகைகள், ஆட்கூலி..)

12) ‘இரும்பு கிரில்’ அமைப்பதற்கான செலவு ரூ.18,000

(‘இரும்பு கிரில்’ டிசைன் மற்றும் எடையை பொறுத்து விலை..)

13) கதவு மற்றும் ஜன்னல்களுக்கான வர்ணம் அடிக்கும் செலவு ரூ.12,500

(‘பெயிண்டு மற்றும் ஆட்கூலி..)

14) மூன்று முறைகள் ‘ஒயிட் வாஷ்’ செய்யும் செலவு ரூ.2,500

(சுண்ணாம்பு மற்றும் ஆட்கூலி..)

15) உட்புறம் மற்றும் வெளிப்புறம் ‘பெயிண்டு’ அடிக்கும் செலவு ரூ.32,000

(‘ஆயில் டிஸ்டெம்பர் மற்றும் சிமெண்டு பெயிண்டு மற்றும் ஆட்கூலி..)

16) மின்சாதனங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் ரூ.2,48,000

(மின்சாதனங்கள், பாத்ரூம் பிட்டிங்ஸ், குழாய்கள், ஆட்கூலி...)

ஆக மொத்தம் 1000 சதுர அடி தனி வீடு அமைக்க தோராயமாக ஆகும் செலவு ரூ.12,73,500

எது? உலக அதிசயம்.நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒ...
29/05/2016

எது? உலக அதிசயம்.
நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. உலகில் கிரேக்க, எகிப்து போன்ற பழம்கால நாகரீகங்களுக்கு முன்பே. ஸ்கேன் கருவி இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்ததில் இருந்து. தொலைநோக்கி இல்லாது உலகம் உருண்டை என்பது முதல் ஓசோன் படலம் வரை. முதன் முதலில் உலகிற்கு சொன்னது நமது பாரத தேச முன்னோர்கள். நமது முன்னோர்களின் அறிவு உலக அதிசயம் அல்லவா. இதை போல் இன்னொன்றை இனி உருவாக்க முடியாது என்று இருப்பவையே உலக அதிசயங்கள்.
ஆக தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் அதில் சந்தேகம் இல்லை. ஆனால்? அது ஒன்றும் அதிசயம் கிடையாது. ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதையமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரும்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும். அந்த நினைவு சின்னத்தின் பெயர் என்ன? தெரியுமா. ராணி கி வாவ். ஹிந்தியில் வாவ் என்றால் கிணறு என்று பொருள். கிணற்று வடிவத்தில் உள்ள கட்டிடங்கள் உலகில் மிக, மிக அபூர்வம். இந்தியாவில் கிணற்று வடிவில் உள்ள மிக பிரும்மாண்டமான அரண்மனை ராணி கி வாவ். இது எந்த அளவு பிரும்மாண்டமான கட்டிடம் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். இந்த கட்டிடத்தின் உள். 30 கிலோ மீட்டர் நீள சுரங்க பாதை. ஆங்கிலத்தில் Tunnel என்று சொல்வார்கள். இந்த ராணி கி வாவ் இன்றைய குஜராத் மாநிலத்தில் சித்பூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ள பதான் pathan என்கிற ஊரில் உள்ளது.

தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிச...
29/05/2016

தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் -
ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.

பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை.

கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.

அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

ஆனால்,
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.

எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.

திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள்
மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது!

இறைப்பணியில் என்றென்றும் ...முருகனடிமை

12/03/2016

Note:
ஜூலியஸ் சீசரின் ரோமானிய படைகள். சீரான வேகத்தில் நடப்பதற்காக சிறிது இடைவெளி விட்டு நிற்பார்கள் . அதுபோல 1000 தடவை இட்சைவேளை விட்டு நிற்குய்ம் தொலைவை மில்லியாபாசம் என்று லத்தின் மொழயில் கூறினார்கள் .அதே அளவு இன்று மைல் என்று குறிப்பிடப்படுகிறது. அதேபோல ஒருவரின் முக்கு நுனியல் இருந்து அவரத்கு நீட்டிய கையின் நுனிவரை உள்ள நீலமே கெஜம் என அழைகப்படுகிறது.

மேலும்..
சூரிய உதயத்தில் இருந்து. மறையும் நேரம் வரை ஒருவன் இரண்டு காளைகளையும் கொண்டு உழுகின்ற நிலப்பரப்பின் அளவே ஓர் ஏர் எனப்பட்டது.

தொகுப்பு ;- Er.வெங்கட்

தமிழ் கண்டம்----------------------கன்னியாகுமரி மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. நம் வரலாற்றை தெரிந்து கொள்ள ...
28/10/2015

தமிழ் கண்டம்
----------------------

கன்னியாகுமரி மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. நம் வரலாற்றை தெரிந்து கொள்ள 20,000
வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு கண்டத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த மூழ்கிய கண்டம் தான் நமது தமிழர்களின் பூர்வீக தாயகம்.
,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக
வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்,
இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு
தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம்
தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல
வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன்
தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம்.
கடலுக்கடியில் இன்று அமைதியாக
உறங்கிக்கிகொண்டிருக்கும்
இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக
இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க,
இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு,
சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த
ஒரு பிரம்மாண்டமான இடம்
தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க
நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை
நாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற
நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்ப
னை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள்
இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற
இரண்டு ஆறுகள்
ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என
இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.
தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என
பிரம்மாண்டமான மூன்று நகரங்கள்
இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம்
என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம்
வெறும் நான்காயிரம் வருடங்கள்
முந்தையது தான். நக்கீரர்"இறையனார்
அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச்
சங்கங்கள் 9990 வருடங்கள்
தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில்
உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல்
4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர்,
அகஸ்தியருடன் 39மன்னர்களும்
இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகு
ருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய
நூல்களை இயற்றப்பட்டது .இதில்
அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம்
தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில்
கி.மு 3700இல் 3700புலவர்கள்கள
ுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,ப
ூதபுராணம்,மாபுராணம்"ஆகிய
நூல்களை இயற்றப்பட்டது .
இதில்"தொல்காப்பியம்
மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம்
தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில் கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்
"அகநானூறு, புறநானூறு,நாலடியார்,
திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இ
வ்வளவு பழமையான தமிழனின்
வரலாற்றை பெருமையுடன்
உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய
அரசு எந்த அக்கறையும் காட்டாமல்
இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய
அரசு வெளிக்கொண்டுவராத நம்
வரலாற்றை நாமே இந்த
உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000
வருடம் பழமையானவர்கள் என்ற
பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட
உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம்
என்று பெருமையுடன் கூறுவோம்.!

இந்தோனேஷியாவில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில்..
25/10/2015

இந்தோனேஷியாவில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில்..

Address

Tiruchirappalli
620003

Telephone

8760412629

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vpm Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vpm Builders:

Share