Sri Sai Saravana Builders And Promoters

Sri Sai Saravana Builders And Promoters Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Sai Saravana Builders And Promoters, Home improvement, 11D/30 Anna nagar, Dindigul.

25/05/2026

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

10/07/2024

Sri Sai Saravana Builders

ரூப் வலுவாக இருக்கட்டும் என்று கம்பியை அதிகமாக போடுகிறீர்களா? ரூப் கம்பி கட்டுதலில் மிகவும் ஆபத்தான தவறு என்ன? வீடு கட்ட...
06/07/2024

ரூப் வலுவாக இருக்கட்டும் என்று கம்பியை அதிகமாக போடுகிறீர்களா?
ரூப் கம்பி கட்டுதலில் மிகவும் ஆபத்தான தவறு என்ன?
வீடு கட்டுபவர்கள் லின் கணிப்பு இதுவே:
1. நல்ல பெரிய கம்பியை போட்டு 12mm, 10mm, அதிக இடைவெளி இல்லாமல் கம்பி கட்டவேண்டும்.
கம்பியின் இடைவெளியை குறைத்து தடிமனான கம்பியை போட்டு கட்டினால் ரூப் வலுவாக இருக்கும் என்பது முற்றிலும் தவறு மற்றும் ஆபத்தானது.

இந்திய தர ஆணையம்(Indian Standards) இது குறித்து சொல்வது என்ன.

நாம் ரூப் ஓட்டுவது RCC வைத்து தான். அதாவது reinforced cement concrete(கம்பியுடன் மற்றும் கான்கிரீட்). இதில் இரண்டு பொருட்கள் இணைகின்றன.

கான்கிரீட் என்பது ப்ரீ டில்(Brittle) தன்மை கொண்டது.
அதாவது பிஸ்கட்டை போல உடயும் தன்மை கொண்டது.

கம்பி வலயும் தன்மை(Ductile) கொண்டது. ஒரு கம்பியை இரண்டாக உடைக்க குறைந்தது 10-15 முறை வளைத்து நிமிர்த்த வேண்டும்.
இதை டக்டில் தன்மை என்று கூறப்படுகிறது.

ஒரு ரூப் தன் வலுவை இழந்து failure ஆகும் பட்சத்தில் முதலில் கம்பி failure ஆக வேண்டும். அப்போதுதான் வீட்டினுள் இருப்பவர்கள் தப்பித்து வெளியேற கால அவகாசம் கிடைக்கும். ஏனெனில் கம்பி உடனே உடையாது. வளைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில்தான் உடையும்.

நீங்கள் கம்பியை வலுவாக போடு போடு என்று போட்டு கட்டும்போது ஆவது என்னவென்றால் ஓவர் reinforcement.(Over Reinforcement) அதாவது தேவைக்கு அதிகமாக.

ஓவர் reinforcement ஆகும்போது, ஒரு பூமி அதிர்ச்சி அல்லது ரூப் வலுவிழப்பு ஏற்பட்டால் கம்பி வலுவாக நிற்கும் ஆனால் கான்கிரீட் fail ஆகிவிடும். Concrete fail ஆகி விழும்போது, உள்ளே இருக்கும் மனிதர்கள் தப்பிக்க கால அவகாசம் இருக்காது. ஏனெனில் கான்கிரீட் பிரிடில் தன்மை கொண்டது. பிஸ்கட்டை போல உடையும்.

இதனால் தான் எப்பொழுதும் கம்பி(ஸ்டீல் failure) முதலில் failure ஆக வேண்டும் ரூப் வலுவிழக்கும் பொழுது.

இதனால் ரூப் rcc எப்பொழுதும் under reinforced or balanced section ஆக டிசைன் செய்ய வேண்டும். இது உங்களுக்கு லாபம் மட்டும் அல்ல. இதுவே பாதுகாப்பும் கூட. இதற்கு கண்டிப்பாக ஒரு ஸ்ட்ருச் சுறல் அணுகி முறையான structural வரைபடம் பெற்று அல்லது அவரின் மேற்பார்வையில் கம்பி கட்டுதல் மிகவும் அவசியம்.

Bend Bar & Cutting Bar
26/12/2023

Bend Bar & Cutting Bar

9 Inch Wall....
25/12/2023

9 Inch Wall....

19/09/2023
வாஸ்து.....🕍வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறை...
04/06/2023

வாஸ்து.....

🕍வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

🌄வாஸ்து சாஸ்திரத்தின் தோற்றம்:
வாஸ்து சாஸ்திரத்தின் தோற்றம் இந்தியாவில் வேத காலங்களில் உருவானது. வாஸ்து கலையானது அதர்வவேதத்தின் ஒரு பகுதியான ஸ்தபத்யவேதத்தில் இருந்து உருவானது, இது மனிதனுக்கும் அவனது கட்டிடங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை உள்ளடக்கிய அறிவு அமைப்பாக வெளிப்பட்டது - வேறுவிதமாகக் கூறினால் - கட்டிடக்கலை.

🌠வாஸ்து பூமிபூஜை:
வாஸ்து பூமிபூஜையின் அடிப்படை தத்துவம் ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே.

🏯புராணங்களின் படி, வாஸ்து பகவான் தூக்கத்தில் இருந்து கண் விழிக்கும் நாட்களே வாஸ்து நாட்கள் எனப்படுகின்றன. இந்த நாட்களில் மட்டுமே வாஸ்து தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சொல்லி வைத்துள்ளார். இந்த 8 மாதங்களில் வரும் 8 நாட்களும் எல்லா வருடமும் ஒரே மாதிரி தான் இருக்கும். இந்த எட்டு நாட்களும் கூட குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரத்தில் மட்டுமே கண் விழித்திருப்பார் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுறது.

🏨ஒரு கட்டிடமும் அதன் வடிவமைப்பும் வாஸ்து சாஸ்திர கட்டிடக்கலையின் முக்கிய அம்சமாகும். ஒரு வீட்டின் வெளிப்புறம் நேர்மறை அதிர்வுகளை அனுப்பவும், எதிர்மறையான எதிர்விளைவுகளைத் தடுக்கவும் உதவும்.

🏡செவ்வகங்கள் அல்லது சதுரங்கள் போன்ற சமச்சீர் அல்லது வலது கோண வடிவ அடுக்குகள் வாஸ்து கொள்கைகளின்படி நன்றாக வேலை செய்கின்றன. இந்த சதி வடிவங்கள் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு செழிப்பு, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

🪞ஒழுங்கற்ற அல்லது வளைந்த வடிவ கட்டமைப்புகள் (ஓவல், வட்ட அல்லது அரை வட்டம்) வாஸ்து வீட்டுத் திட்டத்தின்படி சாதகமற்றவை , அவை ஒரு தனிநபரின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் துக்கம், துன்பம், செல்வ இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

🌞வாஸ்து சாஸ்திரம் கூறும் எட்டு திசைகளும் அதன் பலன்களும்:

🪐1.கிழக்கு - சூரியன் உதிக்கும் திசை, பூமியானது இத்திசை நோக்கியே சுழல்கின்றது சூரியனின் ஆற்றல் அறிந்த நமது முன்னோர்கள் இத்திசை “சூரிய நமஸ்காரம்” செய்தனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும்.

🪐2.மேற்கு - சூரியன் மறையும் திசை, பூமி சுற்றும் திசைக்கு எதிர்ப்புறம், இந்த திசைக்கு உரிய பாலகர் வருண பகவான் ஆகும்.

🪐3.வடக்கு - சூரியன் உதிக்கும் திசை நோக்கி நாம் இருக்கும்போது நமக்கு இடப்புறம் உள்ள திசையாகும். இந்த திசைக்கு உரிய பாலகர் குபேர ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இது மிக முக்கியமானது திசையாக கருதப்படுகின்றது.

🪐4.தெற்கு - சூரியன் உதிக்கும் திசைக்கு வலது புறம் உள்ள திசை, இந்த திசைக்கு உரிய பாலகர் “எமன்” ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பல விவரங்கள் கூறபட்டடுள்ளது.

🪐5.வடகிழக்கு - வடக்கும், கிழக்கும் சேரக்கூடிய திசை வடகிழக்கு திசையாகும். இது வாஸ்து சாஸ்திரத்தில் மிக இன்றிமையாத, ஈசனுக்கு உரிய தெய்வ சக்தி உடையது. பாலகர், ஈசான்கள். இந்த திசை சரியாக ஒர் இல்லத்தில் அமைந்தால் அனைத்து நலன்களூம் குறைவில்லாமல் கிடைக்கும்.

🪐6.தென்கிழக்கு - தெற்கும் கிழக்கும் சேரும் பகுதி - தென்கிழக்கு திசையாகும், அக்னிக்கும் உரியது பாலகர். அக்னிக்கு உரியது பாலகர். அக்னிபகவான் விட்டில் பெண்கள் நலம், வம்பு, வழக்கு, புகழ், வரவுக்கு அதிகமான செலவு, பகைவரால் தொல்லை முதலியவைகள் இந்த பகுதி அமையும் விதத்தை பொருத்தே அமைகின்றது.

🪐7.வடமேற்கு - வடக்கும் மேற்கும் சேரும் பகுதி வடமேற்கு வாயுப்பகுதி, பாலவர், வாயு பாகவான். பெண்களின் நலன், திருமண வாழ்க்கை, குணம், நடத்தை, குடும்பத்தின் ஒற்றுமை, செல்வத்தின் அமைப்பு, வழக்கு விவகாரங்கள், புகழ் அரசியல் செல்வாக்கு முதலியவை இந்த திசையை வைத்தே அமைகின்றது.

🪐8.தென்மேற்கு - தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்க்கு என்று அழைக்கப்பகிறது. நைருதிக்கு உரியது இந்த மூலை. “நைருதிமூலை” என்று அழைக்கப்படுகிறது. ஈசனிய மூலைக்கு நேர் எதிர் மூலை இது. ஈசான்யம் ஜனனம் என்றால் இது மரணம். ஈசான்யம் வரவு என்றால் இது செலவு. எனவே ஈசான்யத்தைப் போல் இது முக்கியமான திசையாகும். இது “கன்னி மூலை” என்று அழைக்கப்படுகின்றது.
Sai Saravana Builders
093679 23355

23/04/2023
Today "VAASTHU"  23/4/2023..... Thanks       Mr Krishnakumar And Mrs.Rasaathi Mam Family....
23/04/2023

Today "VAASTHU" 23/4/2023..... Thanks

Mr Krishnakumar And Mrs.Rasaathi Mam Family....

Ready to SALE Cutralam Five Falls to Sengottai Road.....Near Syed Residential School... Further Details Call +9193679233...
06/04/2023

Ready to SALE Cutralam Five Falls to Sengottai Road.....Near Syed Residential School... Further Details
Call +919367923355

Address

11D/30 Anna Nagar
Dindigul
624005

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 4pm

Telephone

919367923355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sai Saravana Builders And Promoters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Sai Saravana Builders And Promoters:

Share